தமிழ்நாடு

சரபங்கா நீரேற்று பாசன திட்டம்-விவசாயிகள் மகிழ்ச்சி

சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.

தந்தி டிவி
சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை அடிக்கல் நாட்ட உள்ளார். மேட்டூர் அணையின் உபரிநீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் அனுப்புவதே இந்த திட்டமாகும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், ஒரு போக சாகுபடி 3 போகமாக அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்