தமிழ்நாடு

சரபங்கா நீரேற்று பாசன திட்டம்-விவசாயிகள் மகிழ்ச்சி

சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.

தந்தி டிவி
சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை அடிக்கல் நாட்ட உள்ளார். மேட்டூர் அணையின் உபரிநீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் அனுப்புவதே இந்த திட்டமாகும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், ஒரு போக சாகுபடி 3 போகமாக அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ