தமிழ்நாடு

வேலைக்காக மலேசியா சென்ற தமிழர்கள் துன்புறுவதாக கதறல்

சமூக வலைதளத்தில் வீடியோ - மீட்ககோரி அரசுக்கு கோரிக்கை

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பகுதிகளிலிருந்து தனியார் கம்பெனி மூலம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 48 பேர் மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போதிய உணவு, ஊதியம் வழங்காத நிலையில், அங்கிருப்பவர்கள் அடித்து துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாட்ஸ்அப் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளனர். தங்களை உயிருடன் மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையோடு தெரிவித்துள்ளனர். இதை அறிந்த அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"