தமிழ்நாடு

நடுரோட்டில் மதுபிரியர் செய்த அட்ராசிட்டி... திகைத்து நின்ற மக்கள்

தந்தி டிவி

நடுரோட்டில் மதுபிரியர் செய்த அட்ராசிட்டி... திகைத்து நின்ற மக்கள்

சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்பு காரணமாக நடப்பதற்கு வழி இல்லை எனக் கூறி சாலையின் நடுவே கற்களை வைத்து மது போதையில் ஒருவர் அலப்பறையில் ஈடுபட்டுள்ளார். இதனால், அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்திற்கு இடையூறு செய்த‌தால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், மது பிரியரை சமாதானம் செய்து கற்களை அப்புறப்படுத்த செய்தனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு