தமிழ்நாடு

நடுரோட்டில் மதுபிரியர் செய்த அட்ராசிட்டி... திகைத்து நின்ற மக்கள்

தந்தி டிவி

நடுரோட்டில் மதுபிரியர் செய்த அட்ராசிட்டி... திகைத்து நின்ற மக்கள்

சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்பு காரணமாக நடப்பதற்கு வழி இல்லை எனக் கூறி சாலையின் நடுவே கற்களை வைத்து மது போதையில் ஒருவர் அலப்பறையில் ஈடுபட்டுள்ளார். இதனால், அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்திற்கு இடையூறு செய்த‌தால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், மது பிரியரை சமாதானம் செய்து கற்களை அப்புறப்படுத்த செய்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு