தமிழ்நாடு

sankarankovil || டமால் டுமீல்-ன்னு சரமாரி அடி.. - போலீசார் முன்பே இருதரப்பினர் மோதல்

தந்தி டிவி

திருமலை குமார் எனபவர் அவரது வீட்டின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா வைத்திருக்கிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த சிலர் திருமலை குமார் வீட்டில் வைத்திருக்கும் சிசிடிவி கேமரா மற்றும் சாலையில் இடையூறாக உள்ள இரும்பு கேட்டை அகற்ற வேண்டும் என்று கூறி வந்துள்ளனர்.

இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட திருமலை குமார் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசாரும் சிசிடிவி கேமராவை மாற்றி வைக்குமாறு அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பை சேர்ந்த பெண்கள் தலை முடியை பிடித்துக்கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்