தமிழ்நாடு

பஞ்சாயத்துக்கு போன இடத்திலேயே அடித்து மோதிக்கொண்ட இரு தரப்பு.. களேபரமான தாலுக்கா ஆபீஸ்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவில் திருவிழா தொடர்பாக நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இரு தரப்பினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை வெளியாகியுள்ளது.

மேல வயலி கிராமத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இருதரப்பினரும் ஒரே தேதியில் திருவிழா நடத்த முயன்றதால் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை