தமிழ்நாடு

சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவம் : "அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - காங். தேசிய செயலாளர் சஞ்சய் தத்

மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவத்தில், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தந்தி டிவி
மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவத்தில், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், மக்கள் இது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டியது கண்டனத்திற்குரியது என்றார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உயர்த்தி வழங்குவதோடு இடிந்து விழுந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி