தமிழ்நாடு

"எரிவாயு சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு" - பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் தகவல்

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் பாரத் கேஸ் சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக, பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் பாரத் கேஸ் சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக, பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி, ஆலையில் இருந்து சிலிண்டர்களை வாகனங்களில் ஏற்றுவது முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து, காலி சிலிண்டரை திரும்பப்பெறும் வரை அனைத்து கட்டங்களிலுல் சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுவதாக அவர், தெரிவித்தார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்