தமிழ்நாடு

"எரிவாயு சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு" - பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் தகவல்

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் பாரத் கேஸ் சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக, பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் பாரத் கேஸ் சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக, பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி, ஆலையில் இருந்து சிலிண்டர்களை வாகனங்களில் ஏற்றுவது முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து, காலி சிலிண்டரை திரும்பப்பெறும் வரை அனைத்து கட்டங்களிலுல் சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுவதாக அவர், தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்