தமிழ்நாடு

"எரிவாயு சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு" - பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் தகவல்

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் பாரத் கேஸ் சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக, பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் பாரத் கேஸ் சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக, பாரத் கேஸ் ஏஜென்சியின் தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி, ஆலையில் இருந்து சிலிண்டர்களை வாகனங்களில் ஏற்றுவது முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து, காலி சிலிண்டரை திரும்பப்பெறும் வரை அனைத்து கட்டங்களிலுல் சிலிண்டர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுவதாக அவர், தெரிவித்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?