Chennai || கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேரணி பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணியாக சென்ற 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்
#Chennai #TamilNadu #SanitationWorkers #SanitationWorkersProtest