தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர் போராட்டம் - குலுங்கும் மதுரை

தந்தி டிவி

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னையை தொடர்ந்து மதுரையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்