தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - 6 வழக்குகள் பதிவு

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக போலீசார் மொத்தம் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தடையை மீறி போராட்டம், அரசு பேருந்தை சேதப்படுத்தியது, காவலர்களுக்கு காயம் ஏற்படுத்தியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போராட்டம் தொடர்பாக வழக்கறிஞர் பாரதி உள்ளிட்ட 889 நபர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர பேருந்தை சேதப்படுத்தியதாக ஓட்டுநர்கள் அளித்த புகாரில் 2 வழக்குகள், 6 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களை தாக்கியது தொடர்பாக இரண்டு வழக்குகளும், பெண் காவலரின் கையை கடித்ததாக வளர்மதி மற்றும் ஆர்த்தி ஆகியோர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை