தமிழ்நாடு

கைரேகையை மட்டும் வைத்து அடையாளம் காண முடியும் - கிருஷ்ணமூர்த்தி, கைரேகை நிபுணர்

கை விரல்களை மட்டும் வைத்து இறந்தது யார் என்பதை நிரூபிக்க முடியும் என கைரேகை நிபுணரும், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தை உலுக்கி இருக்கும் சந்தியா கொலை வழக்கில், இன்னும் தலை கிடைக்காமல் உள்ளது.. தலையை தேடும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில், கை விரல்களை மட்டும் வைத்து இறந்தது யார் என்பதை நிரூபிக்க முடியும் என கைரேகை நிபுணரும், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?