தமிழ்நாடு

"ஜூன் 30 வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

மணிமுத்தாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், ஜூன் 30ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தந்தி டிவி
மணிமுத்தாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், ஜூன் 30ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தண்ணீர் லாரி மூலம் குடிநீர் பிரச்சனை சமாளிக்கப்படுவதாக தெரிவித்தார். மணிமுத்தாறு அணையில் தண்ணீர் இருப்பதால், ஜூன் மாதம் இறுதி வரை குடிநீர் பிரச்சனை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை