தமிழ்நாடு

ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டு - 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
தேனி, ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி, அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அவர்கள் நடத்திய சோதனையில் இந்த மணல் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை