தமிழ்நாடு

ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டு - 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
தேனி, ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி, அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அவர்கள் நடத்திய சோதனையில் இந்த மணல் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்