தமிழ்நாடு

ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டு - 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
தேனி, ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி, அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அவர்கள் நடத்திய சோதனையில் இந்த மணல் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு