தமிழ்நாடு

மெரினாவில் காட்சி கொடுத்த போப் பிரான்சிஸ்! வியப்பில் சென்னை மக்கள்

தந்தி டிவி

கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இறுதி சடங்கு வாடிகன் நகரில் ஏப்ரல்.26 அன்று நடைபெற்றது. இந்நிலையில், போப் பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் போப் பிரான்சிஸின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மணல் சிற்பத்தை புகைப்படம் எடுத்து வியந்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக