தமிழ்நாடு

மெரினாவில் காட்சி கொடுத்த போப் பிரான்சிஸ்! வியப்பில் சென்னை மக்கள்

தந்தி டிவி

கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இறுதி சடங்கு வாடிகன் நகரில் ஏப்ரல்.26 அன்று நடைபெற்றது. இந்நிலையில், போப் பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் போப் பிரான்சிஸின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மணல் சிற்பத்தை புகைப்படம் எடுத்து வியந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்