தமிழ்நாடு

மெரினாவில் காட்சி கொடுத்த போப் பிரான்சிஸ்! வியப்பில் சென்னை மக்கள்

தந்தி டிவி

கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இறுதி சடங்கு வாடிகன் நகரில் ஏப்ரல்.26 அன்று நடைபெற்றது. இந்நிலையில், போப் பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் போப் பிரான்சிஸின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மணல் சிற்பத்தை புகைப்படம் எடுத்து வியந்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்