தமிழ்நாடு

மெரினாவில் காட்சி கொடுத்த போப் பிரான்சிஸ்! வியப்பில் சென்னை மக்கள்

தந்தி டிவி

கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இறுதி சடங்கு வாடிகன் நகரில் ஏப்ரல்.26 அன்று நடைபெற்றது. இந்நிலையில், போப் பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் போப் பிரான்சிஸின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மணல் சிற்பத்தை புகைப்படம் எடுத்து வியந்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு