தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரியில் நீர் வந்ததை அடுத்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

தந்தி டிவி

காவிரியில் நீர் வந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக காவிரியில் போதுமான தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஒரு போக சாகுபடியும் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால்,டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் மும்முறமாக நடைபெறுகின்றன. விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருட்களை மானிய விலையில் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்