தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரியில் நீர் வந்ததை அடுத்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

தந்தி டிவி

காவிரியில் நீர் வந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக காவிரியில் போதுமான தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஒரு போக சாகுபடியும் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால்,டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் மும்முறமாக நடைபெறுகின்றன. விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருட்களை மானிய விலையில் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை