தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரியில் நீர் வந்ததை அடுத்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

தந்தி டிவி

காவிரியில் நீர் வந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக காவிரியில் போதுமான தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஒரு போக சாகுபடியும் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால்,டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் மும்முறமாக நடைபெறுகின்றன. விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருட்களை மானிய விலையில் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை