தமிழ்நாடு

சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு மானியம் : இடுபொருட்கள் வழங்கினார் அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த குமரபுரத்தில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மானியம் வழங்கினார்.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த குமரபுரத்தில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மானியம் வழங்கினார். விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களையும் அவர் வழங்கினார். முன்னதாக, நேரடி நெல் விதைக்கும் பணியை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ஒரு ஏக்கருக்கு 600 ரூபாய் விதம், 30 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா சாகுபடி வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்