தமிழ்நாடு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா...சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் நிகழ்ச்சியில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த அம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராமநவமியை முன்னிட்டு பழனியில் உள்ள பஞ்சமுக ராமஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி நடத்தப்பட்ட தீபாராதனையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதேபோல், இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்