தமிழ்நாடு

பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல்: குடியுரிமை சட்டம் பற்றிய கருத்தால் பரபரப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. வரகூர் பேட்டை ஊராட்சியில் புதிதாக பதவியேற்றுள்ள ஊராட்சிமன்ற தலைவர் பால அறவாழி மற்றும் துப்புரவு தொழிலாளர்கள், கூடி சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். கொண்டாட்டத்தின்போது No CAA,NRC என்று இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வண்ணக் கோலங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்