தமிழ்நாடு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை - கொரோனா பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். 25 நிர்வாகிகள் பங்கேற்ற இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள், தங்கள் பகுதிகளின் நிலைமை குறித்து விளக்கினர். மே 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்