தமிழ்நாடு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை - கொரோனா பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். 25 நிர்வாகிகள் பங்கேற்ற இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள், தங்கள் பகுதிகளின் நிலைமை குறித்து விளக்கினர். மே 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை