தமிழ்நாடு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை - கொரோனா பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். 25 நிர்வாகிகள் பங்கேற்ற இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள், தங்கள் பகுதிகளின் நிலைமை குறித்து விளக்கினர். மே 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு