தமிழ்நாடு

வெயிலில் காக்க வைக்கப்பட்ட மாணவர்கள் - பேரணியில் பங்கேற்ற தியாகிக்கு அவமரியாதை

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வருகைக்காக பள்ளி மாணவர்கள் சுமார் 2 மணி நேரம் வெயிலில் காத்திருந்தனர்.

தந்தி டிவி
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். குறிப்பிட்ட நேரம் கடந்து சுமார் 2 மணி நேரம் குடிநீர் கூட வழங்கப்படாமல் மாணவர்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க வந்த சுதந்திர போராட்ட தியாகி மாசிலாமணி அவமரியாதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சேலம் ஆட்சியர் ரோகிணியின் இந்த செயல் மாணவர்கள் மற்றும் மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்