தமிழ்நாடு

பாலியல் தொந்தரவு புகாரில் ஆசிரியர் கைது - ஆசிரியரை விடுவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

தந்தி டிவி

தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் இது பொய் வழக்கு என்று கூறியுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்