தமிழ்நாடு

"தமிழகத்தில் பணத்திற்காக பெண் குழந்தைகளை விற்கும் நிலை" - நீதிபதி மோகன்ராஜ் வேதனை

சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் வேதனை

தந்தி டிவி

தமிழகத்தில் பெண் குழந்தைகளை விற்கும் அவல நிலை தற்போது உள்ளதாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் வேதனை தெரிவித்துள்ளார். சேலத்தில் குழந்தைகள் தத்தெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்