தமிழ்நாடு

வெறும் 5 நிமிடத்தில்.. அசத்தும் சேலம் சிறுமி - குவியும் பாராட்டுகள்

தந்தி டிவி

சேலம் பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்த 4 வயது சிறுமி 5 நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி ஒப்புவித்து அசத்துகிறார். அதற்கெல்லாம் ஒரு படிமேல் மகாகவி பாரதியாரின் ஐந்து பாடல்களை இடைவிடாமல் பாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற சிறுமி ரக்‌ஷிதா ஸ்ரீ, வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?