தமிழ்நாடு

வெறும் 5 நிமிடத்தில்.. அசத்தும் சேலம் சிறுமி - குவியும் பாராட்டுகள்

தந்தி டிவி

சேலம் பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்த 4 வயது சிறுமி 5 நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி ஒப்புவித்து அசத்துகிறார். அதற்கெல்லாம் ஒரு படிமேல் மகாகவி பாரதியாரின் ஐந்து பாடல்களை இடைவிடாமல் பாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற சிறுமி ரக்‌ஷிதா ஸ்ரீ, வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு