தமிழ்நாடு

குடிநீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு - காலிகுடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், மஞ்சக்கல்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம், மஞ்சக்கல்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர்

வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரவளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்