தமிழ்நாடு

தந்தை கண்முன்னே கரும்பு ஜூஸ் மெஷினுக்குள் சிக்கிய மகளின் கை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சேலத்தில் கரும்பு பிழியும் எந்திரத்தில் சிக்கி, சிறுமியின் கையில் படுகாயம் ஏற்பட்டது.

அன்னதானப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர், செவ்வாய்பேட்டையில் உள்ள தனது கரும்பு ஜூஸ் கடைக்கு, தனது மகளையும் அழைத்து வந்துள்ளார். கரும்பு பிழியும் இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது, சிறுமியின் ஆடை கரும்பு பிழியும் எந்திரத்தில் சிக்கி, சிறுமியின் கையும் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டது. இதில், சிறுமிக்கு கையில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து, இந்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்