தமிழ்நாடு

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்

சேலம் மெய்யனூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி கணக்கு ஆசிரியர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர், புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சிறுமிகளுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, கணக்கு ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு சென்ற ஆசிரியரை காலணியால் தாக்கினர். இதில் மயக்க நிலைக்கு சென்ற ஆசிரியர் சதீசை போலீசார் மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ