தமிழ்நாடு

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்

சேலம் மெய்யனூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி கணக்கு ஆசிரியர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர், புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சிறுமிகளுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, கணக்கு ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு சென்ற ஆசிரியரை காலணியால் தாக்கினர். இதில் மயக்க நிலைக்கு சென்ற ஆசிரியர் சதீசை போலீசார் மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்