தமிழ்நாடு

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்

சேலம் மெய்யனூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி கணக்கு ஆசிரியர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர், புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சிறுமிகளுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, கணக்கு ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு சென்ற ஆசிரியரை காலணியால் தாக்கினர். இதில் மயக்க நிலைக்கு சென்ற ஆசிரியர் சதீசை போலீசார் மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை