தமிழ்நாடு

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி : பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

சேலம் காரிப்பட்டியில் என்கவுன்ட்டரில் கொலைப்பட்ட ரவுடி கதிர்வேலின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது.

தந்தி டிவி

சேலம் காரிப்பட்டியில் என்கவுன்ட்டரில் கொலைப்பட்ட ரவுடி கதிர்வேலின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மாரியை தாக்கியதாக கூறி, பிரபல ரவுடியான கதிர்வேலை நேற்று போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்நிலையில், இன்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளரிம் மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தி வருகிறார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ