தமிழ்நாடு

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி : பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

சேலம் காரிப்பட்டியில் என்கவுன்ட்டரில் கொலைப்பட்ட ரவுடி கதிர்வேலின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது.

தந்தி டிவி

சேலம் காரிப்பட்டியில் என்கவுன்ட்டரில் கொலைப்பட்ட ரவுடி கதிர்வேலின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மாரியை தாக்கியதாக கூறி, பிரபல ரவுடியான கதிர்வேலை நேற்று போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்நிலையில், இன்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளரிம் மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தி வருகிறார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை