தமிழ்நாடு

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி : பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

சேலம் காரிப்பட்டியில் என்கவுன்ட்டரில் கொலைப்பட்ட ரவுடி கதிர்வேலின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது.

தந்தி டிவி

சேலம் காரிப்பட்டியில் என்கவுன்ட்டரில் கொலைப்பட்ட ரவுடி கதிர்வேலின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மாரியை தாக்கியதாக கூறி, பிரபல ரவுடியான கதிர்வேலை நேற்று போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்நிலையில், இன்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளரிம் மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தி வருகிறார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்