தமிழ்நாடு

சாலையில் ஆஃப்பாயில் போட்ட நபர் - கைது செய்த காவல்துறை

தந்தி டிவி

சேலத்தில் வெயிலின் தாக்கத்தை அறிவுறுத்த சாலையில் ஆஃப்பாயில் போட்ட நபரை, போலீசார் கைது செய்து எச்சரித்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில், பிரபாகரன் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து முட்டையை உடைத்து ஆஃப்பாயில் போட்டார். வெயில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இச்செயல் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் இருப்பதாகக் கூறி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அவரை திருப்பி அனுப்பினர்

Breaking | Congress | DMK Alliance | திமுக கூட்டணியில் காங்.க்கு எத்தனை சீட்? | கசியும் தகவல்கள்

Breaking | DMK | Congress | CM ஸ்டாலின் போனதும்.. பின்னாலேயே என்ட்ரி கொடுத்த காங்.,

BREAKING || கிளைமாக்ஸை நெருங்கிய ஈரான் போர் - டைம் குறித்த அமெரிக்கா

Breaking | CM Stalin |Congress | கூட்டணி - இறுதி முடிவு? அறிவாலயத்துக்கு என்ட்ரி கொடுத்த CM ஸ்டாலின்

Breaking | DMK | Congress | வராத காங்., அடுத்த திருப்பம் - CM ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு..?