தமிழ்நாடு

தூக்கத்தை கெடுத்த திடீர் மழை..நிறம் மாறி பயம் காட்டிய பாலாறு - படாத பாடு படும் மக்கள்

தந்தி டிவி

சேலத்தில் கனமழை காரணமாக, பச்சப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கழிவு நீருடன் கலந்து தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி​யில் துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இரவில் தூங்க முடியாமல் போன நிலையில், தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ