தமிழ்நாடு

தூக்கத்தை கெடுத்த திடீர் மழை..நிறம் மாறி பயம் காட்டிய பாலாறு - படாத பாடு படும் மக்கள்

தந்தி டிவி

சேலத்தில் கனமழை காரணமாக, பச்சப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கழிவு நீருடன் கலந்து தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி​யில் துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இரவில் தூங்க முடியாமல் போன நிலையில், தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்