தமிழ்நாடு

தூக்கத்தை கெடுத்த திடீர் மழை..நிறம் மாறி பயம் காட்டிய பாலாறு - படாத பாடு படும் மக்கள்

தந்தி டிவி

சேலத்தில் கனமழை காரணமாக, பச்சப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கழிவு நீருடன் கலந்து தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி​யில் துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இரவில் தூங்க முடியாமல் போன நிலையில், தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்