தமிழ்நாடு

முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி - சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து விசாரணை

சேலத்தில் முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சேலம் காசகாரனூரில் சாலையின் ஓரம் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாளும் பழைய பேருந்து நிலையம் அருகே தூ​ங்கிக் கொண்டிருந்த அங்கமுத்து என்ற முதியவர் அதேமுறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தேகத்திற்கிடமான 100 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?