தமிழ்நாடு

வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை : குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் கைது

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு

தந்தி டிவி

சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர். அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், பள்ளப்பட்டி, வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்திய போலீசார் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஜவகர், வளத்தி குமார்,பிளேடு செல்வம், சரவணன் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். ரவுடிகளை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை