தமிழ்நாடு

வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை : குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பேர் கைது

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு

தந்தி டிவி

சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர். அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், பள்ளப்பட்டி, வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்திய போலீசார் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஜவகர், வளத்தி குமார்,பிளேடு செல்வம், சரவணன் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். ரவுடிகளை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்