தமிழ்நாடு

கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்ட மரகதலிங்கம்...

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்த 25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்த 25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. ஓமலூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், அந்த சிலையை பெட்டகத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது. திருவாரூர் சிவன் கோயிலுக்கு சொந்தமான 7 கிலோ எடை கொண்ட அந்த சிலை தமிழகத்திலேயே மிகப்பெரிய மரகதலிங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு