தமிழ்நாடு

80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்ததாக வதந்தி : கிணற்றில் இருந்து நாய் பொம்மை மீட்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கி, தீயணைப்பு துறையினர் தேடியபோது, கிணற்றில் நாய் பொம்மை மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், தீயணைப்பு துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை