தமிழ்நாடு

80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்ததாக வதந்தி : கிணற்றில் இருந்து நாய் பொம்மை மீட்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கி, தீயணைப்பு துறையினர் தேடியபோது, கிணற்றில் நாய் பொம்மை மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், தீயணைப்பு துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்