தமிழ்நாடு

80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்ததாக வதந்தி : கிணற்றில் இருந்து நாய் பொம்மை மீட்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கி, தீயணைப்பு துறையினர் தேடியபோது, கிணற்றில் நாய் பொம்மை மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், தீயணைப்பு துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்