தமிழ்நாடு

80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்ததாக வதந்தி : கிணற்றில் இருந்து நாய் பொம்மை மீட்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கி, தீயணைப்பு துறையினர் தேடியபோது, கிணற்றில் நாய் பொம்மை மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், தீயணைப்பு துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்