தமிழ்நாடு

ஓமலூரில் துணை காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஓமலூர் அருகே துணை காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஓமலூர் அருகே காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தின் எல்லை பரந்துவிரிந்து அதிகமாகவுள்ளது. குற்றச் சம்பவங்கள் நடந்தவுடன், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுவதால்

மலை கிராமங்களை மையமாக கொண்டு துணை காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது துணை காவல் நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுஅரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்