தமிழ்நாடு

"பச்சை மூங்கில்கள் வெட்டி கடத்தப்படுகிறது" : வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சேர்வராயன் மலை பகுதிகளில் வளர்ந்து நிற்கும் மூங்கில்களை சிலர் வெட்டி கடத்தி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சேர்வராயன் மலை பகுதிகளில் வளர்ந்து நிற்கும் மூங்கில்களை சிலர் வெட்டி கடத்தி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். காய்ந்த மூங்கில்களை வெட்ட ஏலம் எடுத்தவர்கள், பச்சை மூங்கில்களையும் சேர்த்து வெட்டி எடுத்து செல்கின்றனர் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் பச்சை மூங்கிலை வெட்டுவதை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்