தமிழ்நாடு

10-ம் வகுப்பு படித்த பெண் பாலியல் பலாத்காரம் : இளைஞர் போக்சா சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 16 வயதான சிறுமியை பலாத்காரம் செய்ததாக பாலு என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 16 வயதான சிறுமியை பலாத்காரம் செய்ததாக பாலு என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். 16 வயதே ஆன அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நண்பன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலு, பலாத்காரம் செய்ததாக கூறபடுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சேலம் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?