தமிழ்நாடு

10-ம் வகுப்பு படித்த பெண் பாலியல் பலாத்காரம் : இளைஞர் போக்சா சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 16 வயதான சிறுமியை பலாத்காரம் செய்ததாக பாலு என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 16 வயதான சிறுமியை பலாத்காரம் செய்ததாக பாலு என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். 16 வயதே ஆன அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நண்பன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலு, பலாத்காரம் செய்ததாக கூறபடுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சேலம் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை