தமிழ்நாடு

சேலத்தில் சுகாதாரமற்ற 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் - உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை

சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பால்பண்ணை, கொல்லப்பட்டி மற்றும் இரும்பாலை பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் தரமற்ற இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இறைச்சிக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அரை டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். நோய்வாய்ப்பட்ட ஆடுகளை கைப்பற்றிய அதிகாரிகள், இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்த அப்பகுதி அசைவ பிரியர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்