தமிழ்நாடு

சேலத்தில் சுகாதாரமற்ற 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் - உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை

சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பால்பண்ணை, கொல்லப்பட்டி மற்றும் இரும்பாலை பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் தரமற்ற இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இறைச்சிக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அரை டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். நோய்வாய்ப்பட்ட ஆடுகளை கைப்பற்றிய அதிகாரிகள், இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்த அப்பகுதி அசைவ பிரியர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி