தமிழ்நாடு

நீர் வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு : பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் , காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அணையிலிருந்து 14 ஆயிரம் கன அடி நீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது, இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ