தமிழ்நாடு

நீர் வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு : பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் , காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அணையிலிருந்து 14 ஆயிரம் கன அடி நீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது, இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்