தமிழ்நாடு

நீர் வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு : பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் , காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அணையிலிருந்து 14 ஆயிரம் கன அடி நீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது, இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்