தமிழ்நாடு

நீர் வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு : பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் , காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அணையிலிருந்து 14 ஆயிரம் கன அடி நீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது, இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை