தமிழ்நாடு

கூட்ட நெரிசலுடன் தினசரி காய்கறிசந்தை - காற்றில் பறந்த தனிமனித இடைவெளி

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை இயங்கி வரும் நிலையில் அங்குள்ள வியாபாரிகள் யாரும் சமூக விலகல், மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை இயங்கி வரும் நிலையில் அங்குள்ள வியாபாரிகள் யாரும் சமூக விலகல், மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விதிகளை மீறி ஏராளமான நடைபாதை கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதால், அப்பகுதியே எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓமலூர் பேரூராட்சியில் செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் உட்பட ஐந்து பணியிடங்கள் காலியாக உள்ளதால், நகர் பகுதியில் கட்டுபாடுகள் இல்லாமல் அனைத்து கடை உரிமையாளர்களும், வியாபாரிகளும் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை