தமிழ்நாடு

Salem | Manju Virattu | மாடு முட்டி நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

மஞ்சு விரட்டில் சோகம் - மாடு முட்டி 3 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் இளைஞர், பெண் மற்றும் முதியவர் உயிரிழந்தனர். செந்தாரப்பட்டியில் மஞ்சு விரட்டு நடைபெற்றபோது மாடு முட்டியதில் சக்திவேல் என்ற இளைஞரும், கொண்டைப்பள்ளியில் மஞ்சு விரட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் வினிதா என்பவரும் உயிரிழந்தனர். இதேபோல், கீரிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்க சென்ற பெரியசாமி என்ற முதியவர் மாடுமுட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்