தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி

சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது.

தந்தி டிவி
சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது. இரு தினங்களுக்கு அப்பகுதியில் ராஜ்குமார் என்ற விவசாயிக்கு சொந்தமான ஆடு ஒன்று காணாமல் போன நிலையில், நேற்று ஒரு நாயை சிறுத்தை கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, வனத்துறையினர், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"