தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி

சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது.

தந்தி டிவி
சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது. இரு தினங்களுக்கு அப்பகுதியில் ராஜ்குமார் என்ற விவசாயிக்கு சொந்தமான ஆடு ஒன்று காணாமல் போன நிலையில், நேற்று ஒரு நாயை சிறுத்தை கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, வனத்துறையினர், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்