தமிழ்நாடு

சேலம்: ஏரி உடைந்து கிராமங்களுக்குள் புகுந்தது தண்ணீர்

சேலம் அருகே ஏரி உடைந்து வெள்ளம் புகுந்ததால் 12 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகர் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சேலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி ஏரியின் கரை உடைந்ததால் சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட 12 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தாழ்வான இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை