தமிழ்நாடு

சேலம்: ஏரி உடைந்து கிராமங்களுக்குள் புகுந்தது தண்ணீர்

சேலம் அருகே ஏரி உடைந்து வெள்ளம் புகுந்ததால் 12 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகர் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சேலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி ஏரியின் கரை உடைந்ததால் சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட 12 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தாழ்வான இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்