தமிழ்நாடு

சிறுநீரகம் செயலிழந்த மகன் - இடுப்பில் சுமந்து வந்த பெற்றோர் ஆட்சியரிடம் மனு

சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனை இடுப்பில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெற்றோர் உதவி கேட்டு மனு அளித்தனர்.

தந்தி டிவி

சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனை இடுப்பில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெற்றோர் உதவி கேட்டு மனு அளித்தனர்.

சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த பட்டச்சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. அவரது 19 வயது மகன் பாபுவுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டன. இதனால் உடல் மெலிந்து நடக்க முடியாமல் அவதிப்படும் பாபுவை இடுப்பில் சுமந்து கொண்டு பெற்றோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

கூலி வேலை செய்யும் தன்னால் மகனின் சிறுநீரக சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று கூறிய பாபுவின் தந்தை, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை