தமிழ்நாடு

சிறுநீரகம் செயலிழந்த மகன் - இடுப்பில் சுமந்து வந்த பெற்றோர் ஆட்சியரிடம் மனு

சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனை இடுப்பில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெற்றோர் உதவி கேட்டு மனு அளித்தனர்.

தந்தி டிவி

சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனை இடுப்பில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெற்றோர் உதவி கேட்டு மனு அளித்தனர்.

சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த பட்டச்சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. அவரது 19 வயது மகன் பாபுவுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டன. இதனால் உடல் மெலிந்து நடக்க முடியாமல் அவதிப்படும் பாபுவை இடுப்பில் சுமந்து கொண்டு பெற்றோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

கூலி வேலை செய்யும் தன்னால் மகனின் சிறுநீரக சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று கூறிய பாபுவின் தந்தை, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’