தமிழ்நாடு

குறளுக்கு விளக்கம் தெரியாத மாணவர்கள்.. டீச்சரின் பதிலை கேட்டு ஆடிப்போன கலெக்டர்

தந்தி டிவி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அருநூத்துமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வின் போது, மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் குறளின் விளக்கம் கேட்டார். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாணவ, மாணவிகளிடம் திருக்குறளை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கம் கேட்டார். மாணவர்கள் உரிய விளக்கம் தராததால், ஆசிரியையிடம் விளக்கம் கேட்ட ஆட்சியர், அவரது பதிலை கேட்டு அதிருப்தி அடைந்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்