தமிழ்நாடு

குறளுக்கு விளக்கம் தெரியாத மாணவர்கள்.. டீச்சரின் பதிலை கேட்டு ஆடிப்போன கலெக்டர்

தந்தி டிவி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அருநூத்துமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வின் போது, மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் குறளின் விளக்கம் கேட்டார். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாணவ, மாணவிகளிடம் திருக்குறளை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கம் கேட்டார். மாணவர்கள் உரிய விளக்கம் தராததால், ஆசிரியையிடம் விளக்கம் கேட்ட ஆட்சியர், அவரது பதிலை கேட்டு அதிருப்தி அடைந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை