தமிழ்நாடு

குறளுக்கு விளக்கம் தெரியாத மாணவர்கள்.. டீச்சரின் பதிலை கேட்டு ஆடிப்போன கலெக்டர்

தந்தி டிவி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அருநூத்துமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வின் போது, மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் குறளின் விளக்கம் கேட்டார். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாணவ, மாணவிகளிடம் திருக்குறளை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கம் கேட்டார். மாணவர்கள் உரிய விளக்கம் தராததால், ஆசிரியையிடம் விளக்கம் கேட்ட ஆட்சியர், அவரது பதிலை கேட்டு அதிருப்தி அடைந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்