தமிழ்நாடு

"பிறந்து மூன்றே நாள் : பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை" - அரசு மருத்துவர்குழு சாதனை

சேலத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன, பச்சிளம் குழந்தைக்கு சவாலான அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தந்தி டிவி

குழந்தையின் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு : அறுவை சிகிச்சை இன்றி அடைப்பு நீக்கம்

இதே மருத்துவமனையில், சிறு குழந்தையின் சிறுநீர்ப்பாதையில் இருந்த அடைப்பை அறுவை சிகிச்சை இன்றி, மருத்துவர்கள் சரி செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த வினோதினிக்கு, பிறந்த ஆண் குழந்தை மூச்சுத் திணறல் உடன் வயிறு வீங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு எந்த ஒரு திறந்த அறுவை சிகிச்சையும் செய்யாமலேயே இரண்டு மில்லி மீட்டர் அளவான சிறு உள்நோக்கியை சிறுநீர் பாதையில், செலுத்தி சிறுநீர் பாதையில் ஏற்பட்டிருந்த அடைப்பினை நீக்கி, அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து இரு பச்சிளம் குழந்தைகளுக்கு சவாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த மருத்துவர்களை அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி