தமிழ்நாடு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியர் மீது புகார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் யோகேஸ்வரன் செங்கோடனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 4- ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் பலகையில் மாணவன் சரியாக எழுதவில்லை என கூறி ஆங்கில ஆசிரியர் வெங்கடேஷ் மாணவனை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்