தமிழ்நாடு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியர் மீது புகார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் யோகேஸ்வரன் செங்கோடனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 4- ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் பலகையில் மாணவன் சரியாக எழுதவில்லை என கூறி ஆங்கில ஆசிரியர் வெங்கடேஷ் மாணவனை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்