தமிழ்நாடு

Salem | அரசு வேலைவாங்கி தருவதாக மோசடி - சேலம் அரசு ஊழியர் கைது

தந்தி டிவி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.42.30 லட்சம் மோசடி - அரசு ஊழியர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் செந்தில்நாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரும், சந்தோஷ் குமார் என்பவரும் சேர்ந்து தர்மபுரி, பென்னாகரம் பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணத்தை பெற்று, போலியான பணி ஆணைகளையும் அனுப்பியுள்ளனர். ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு