தமிழ்நாடு

Salem | அரசு வேலைவாங்கி தருவதாக மோசடி - சேலம் அரசு ஊழியர் கைது

தந்தி டிவி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.42.30 லட்சம் மோசடி - அரசு ஊழியர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் செந்தில்நாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரும், சந்தோஷ் குமார் என்பவரும் சேர்ந்து தர்மபுரி, பென்னாகரம் பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணத்தை பெற்று, போலியான பணி ஆணைகளையும் அனுப்பியுள்ளனர். ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்