தமிழ்நாடு

Salem | அரசு வேலைவாங்கி தருவதாக மோசடி - சேலம் அரசு ஊழியர் கைது

தந்தி டிவி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.42.30 லட்சம் மோசடி - அரசு ஊழியர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் செந்தில்நாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரும், சந்தோஷ் குமார் என்பவரும் சேர்ந்து தர்மபுரி, பென்னாகரம் பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணத்தை பெற்று, போலியான பணி ஆணைகளையும் அனுப்பியுள்ளனர். ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?