தமிழ்நாடு

கணவரிடம் இருந்து 40 சவரன் நகையை மீட்டு தாருங்கள் : தாசில்தார் மனைவி தர்ணா - பரபரப்பு

சேலம் விமான நிலைய நிலம் எடுப்பு தாசில்தாரிடம் இருந்து திருமணத்தின் போது வழங்கிய 40 சவரன் நகையை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

சேலம் விமான நிலைய நிலம் எடுப்பு தாசில்தாரிடம் இருந்து திருமணத்தின் போது வழங்கிய 40 சவரன் நகையை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி தர்ணாவில் ஈடுபட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நர்மதா. இவரும், இவரது கணவரான தாசில்தார் ரவிக்குமாரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த நர்மதா, 40 சவரன் நகை, ரொக்கபணம் 60 ஆயிரம் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை மீட்டு தரக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை