தமிழ்நாடு

11-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் வேப்பிலையை பிடித்து கொண்டு, அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறும் பட்சத்தில், சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை