தமிழ்நாடு

11-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் வேப்பிலையை பிடித்து கொண்டு, அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறும் பட்சத்தில், சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்