தமிழ்நாடு

தீபாவளி விருந்திற்கு கோழி திருடிய சிறுவர்கள்..மடக்கி பிடித்த வளர்ப்பு நாய் - வெளியான ஸ்வாரசிய காட்சி

தந்தி டிவி

சேலம் அருகே தீபாவளியை கொண்டாட கோழி திருடிய சிறுவர்களை வளர்ப்பு நாய் சுற்றி வளைத்துள்ளது. ராமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவர், தனது விவசாயத் தோட்டத்தில், கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், தீபாவளி செலவு மற்றும் விருந்திற்காக 4 சிறுவர்கள், மதியழகன் பண்ணையில் கோழிகளை திருடியுள்ளனர். இதனை, அறிந்த அங்கிருந்த வளர்ப்பு நாய், சிறுவர்களை சுற்று வளைத்துள்ளது. பின்னர், சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்