தமிழ்நாடு

தீபாவளி விருந்திற்கு கோழி திருடிய சிறுவர்கள்..மடக்கி பிடித்த வளர்ப்பு நாய் - வெளியான ஸ்வாரசிய காட்சி

தந்தி டிவி

சேலம் அருகே தீபாவளியை கொண்டாட கோழி திருடிய சிறுவர்களை வளர்ப்பு நாய் சுற்றி வளைத்துள்ளது. ராமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவர், தனது விவசாயத் தோட்டத்தில், கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், தீபாவளி செலவு மற்றும் விருந்திற்காக 4 சிறுவர்கள், மதியழகன் பண்ணையில் கோழிகளை திருடியுள்ளனர். இதனை, அறிந்த அங்கிருந்த வளர்ப்பு நாய், சிறுவர்களை சுற்று வளைத்துள்ளது. பின்னர், சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ