தமிழ்நாடு

தீபாவளி விருந்திற்கு கோழி திருடிய சிறுவர்கள்..மடக்கி பிடித்த வளர்ப்பு நாய் - வெளியான ஸ்வாரசிய காட்சி

தந்தி டிவி

சேலம் அருகே தீபாவளியை கொண்டாட கோழி திருடிய சிறுவர்களை வளர்ப்பு நாய் சுற்றி வளைத்துள்ளது. ராமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவர், தனது விவசாயத் தோட்டத்தில், கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், தீபாவளி செலவு மற்றும் விருந்திற்காக 4 சிறுவர்கள், மதியழகன் பண்ணையில் கோழிகளை திருடியுள்ளனர். இதனை, அறிந்த அங்கிருந்த வளர்ப்பு நாய், சிறுவர்களை சுற்று வளைத்துள்ளது. பின்னர், சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை