தமிழ்நாடு

தீபாவளி விருந்திற்கு கோழி திருடிய சிறுவர்கள்..மடக்கி பிடித்த வளர்ப்பு நாய் - வெளியான ஸ்வாரசிய காட்சி

தந்தி டிவி

சேலம் அருகே தீபாவளியை கொண்டாட கோழி திருடிய சிறுவர்களை வளர்ப்பு நாய் சுற்றி வளைத்துள்ளது. ராமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவர், தனது விவசாயத் தோட்டத்தில், கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், தீபாவளி செலவு மற்றும் விருந்திற்காக 4 சிறுவர்கள், மதியழகன் பண்ணையில் கோழிகளை திருடியுள்ளனர். இதனை, அறிந்த அங்கிருந்த வளர்ப்பு நாய், சிறுவர்களை சுற்று வளைத்துள்ளது. பின்னர், சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்